கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை என உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

முழுமையான தடுப்பூசியாக கருதப்படும்

இலங்கையில் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் எதுவும் இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 429 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை

மக்களின் கவனயீனமாக நடவடிக்கையினால் எதிர்காலத்தில் கொவிட் தொற்றாளார்களின் எண்ணிக்கை அதிகரித்தால் தேவையற்ற விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் … மேலும் வாசிக்க

மேலும் 4 இலட்சம் பைசர் தடுப்பூசி டோஸ்கள்

உலக சுகாதார ஸ்பானத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசி தொகை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி

பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். … மேலும் வாசிக்க